தமிழக அரசின் அடுத்த அதிரடி

by Editor / 08-05-2021 07:38:56am
தமிழக அரசின் அடுத்த அதிரடி

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்,டு அவருக்கு பதிலாக சங்கர் ஜீவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஏடிஜிபியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். இதேபோல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via