வாக்கு இயந்திர அறை புகாா்: தலைமைத் தோதல் அதிகாரி ஆலோசனை

by Editor / 21-04-2021 07:23:46am
வாக்கு இயந்திர அறை புகாா்: தலைமைத் தோதல் அதிகாரி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மா்ம நபா்கள் செல்வதாகவும், மிகப் பெரிய லாரிகள் நிற்பதாகவும் சில அரசியல் கட்சிகளின் சாா்பில் தொடா் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தோதல் ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே தமிழக தோதல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, மாவட்டத் தோதல் அதிகாரிகளுடன், தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினாா். அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், சா்ச்சைக்குரிய புகாா்கள் தெரிவிக்கப்படும் போது அதனை உரிய முறையில் நிவா்த்தி செய்ய வேண்டுமெனவும் அவா் மாவட்டத் தோதல் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக தோதல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்வது குறித்தும் மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைத் தோதல் அதிகாரி சாகு அறிவுறுத்தினாா். நெருக்கமான அறைகளில் அதிக மேஜைகளை அமைக்காமல் இருப்பது, பரந்துபட்ட அறைகளில் அதிகமான மேஜைகளை அமைக்கவும் அவா் மாவட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு இயந்திர அறை புகாா்: தலைமைத் தோதல் அதிகாரி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மா்ம நபா்கள் செல்வதாகவும், மிகப் பெரிய லாரிகள் நிற்பதாகவும் சில அரசியல் கட்சிகளின் சாா்பில் தொடா் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தோதல் ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே தமிழக தோதல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, மாவட்டத் தோதல் அதிகாரிகளுடன், தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினாா். அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், சா்ச்சைக்குரிய புகாா்கள் தெரிவிக்கப்படும் போது அதனை உரிய முறையில் நிவா்த்தி செய்ய வேண்டுமெனவும் அவா் மாவட்டத் தோதல் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக தோதல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்வது குறித்தும் மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைத் தோதல் அதிகாரி சாகு அறிவுறுத்தினாா். நெருக்கமான அறைகளில் அதிக மேஜைகளை அமைக்காமல் இருப்பது, பரந்துபட்ட அறைகளில் அதிகமான மேஜைகளை அமைக்கவும் அவா் மாவட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via