இந்தியா
ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் ரயில்வே சந்திப்பு அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 30 ப...
மேலும் படிக்க >>2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இரு...
மேலும் படிக்க >>என்னை தினமும் திட்டி மகிழ்கிறார் ராகுல் காந்தி பிரதமர் மோடி
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், இப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்ச...
மேலும் படிக்க >>இந்தியாவின் அண்டை நாட்டை அச்சுறுத்தும் நோய்
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 9 பேர் மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவ நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார். அ...
மேலும் படிக்க >>லாரி மீது கார் மோதி 6 பேர் பலி
தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை அருகே, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தர்ராவ் மற்றும் அவரது கு...
மேலும் படிக்க >>கேரளாவில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந...
மேலும் படிக்க >>காதல் விவகாரம் - மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய பெண்
உத்தரப் பிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த் (26). இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று மணமகன் ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது, அங்கு வந்த 24 வயது இள...
மேலும் படிக்க >>பீகாரில் ஜேடியு தலைவர் கொடூரமாக படுகொலை
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் சவுரப் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். நேற்றிரவு பீகாரின் பாட்னாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பர்சா பஜார் கிராமத்த...
மேலும் படிக்க >>சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்
சிறுமியை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் தெலங்கானாவின் பஷீராபாத்தில் நடந்துள்ளது. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நரேஷ் (24) என்பவர் கிராமத்தைச் ...
மேலும் படிக்க >>அரசு உதவி வழக்கறிஞர் மரணம் தொடர்பாக 2 பேர் கைது
கேரளாவின் கொல்லத்தில் உதவி அரசு வழக்கறிஞர் எஸ்.அனீஷ்யாவின் மரணம் தொடர்பாக கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு பிரிவு இரண்டு நபர்களை கைது செய்துள்ளது. அப்துல் ஜலீல் (48), கொல்லம் துணை இயக்க...
மேலும் படிக்க >>