இந்தியா

தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை

by Staff / 25-04-2024 01:13:22pm

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநகரில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய...

மேலும் படிக்க >>

அரசு உதவி வழக்கறிஞர் தற்கொலை தொடர்பாக 2 பேர் கைது.

by Editor / 25-04-2024 09:08:15am

கேரளாவின் கொல்லத்தில் உதவி அரசு வழக்கறிஞர் எஸ்.அனீஷ்யாவின் மரணம் தொடர்பாக கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு துறையினர்  இரண்டு நபர்களை கைது செய்துள்ளது. அப்துல் ஜலீல் (48), கொல்லம் துணை ...

மேலும் படிக்க >>

மக்களை மோடி திசை திருப்புகிறார் -பிரியங்கா குற்றச்சாட்டு

by Staff / 24-04-2024 04:37:13pm

ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பிரியங்கா கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங...

மேலும் படிக்க >>

வருமான வரித்துறை சோதனை - பல கோடி ரூபாய் பறிமுதல்

by Staff / 24-04-2024 04:34:41pm

கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமா...

மேலும் படிக்க >>

பள்ளி மாணவர்களை தாக்கிய தேனீக்கள்

by Staff / 24-04-2024 04:33:14pm

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராத விதமாக தேனீக்கள் புகுந்தன. தொடர்ந்து, பள்ளியில் இருந்த மாணவ...

மேலும் படிக்க >>

சகோதரிக்கு ஆசையாய் டிவி.. கணவனை கொன்ற மனைவி

by Staff / 24-04-2024 04:05:52pm

உ.பி, மாநிலம் பார்ப்பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா(35). இவர் தனது சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக்கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது மனைவி சபியிடம் அவர...

மேலும் படிக்க >>

மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்

by Staff / 24-04-2024 04:01:52pm

உத்தரப் பிரதேசத்தில் நகர்புறப் பகுதியில் நடந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு காவல்துறையில் கான்ஸ்டபுளாக பணியாற்றிவரும் மாயங்க் என்பவரின் மனைவி தூக்கு பூட்டு போட்ட...

மேலும் படிக்க >>

10 லட்ச ரூபாய் கோட் போட்ட ஏழைத்தாய் மகன்

by Staff / 24-04-2024 03:44:37pm

38 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தனது பாட்டியைப் பார்த்த பிறகும், சல்லடையாக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்த பிறகும் ராகுல்காந்தி அதைச் சொல்லி வாக்குக் கேட்டதில்லை. ஆனால் இந்திய பிரதமர் ...

மேலும் படிக்க >>

காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்

by Staff / 24-04-2024 03:14:53pm

ஜம்மு-காஷ்மீர் சிந்திபெண்டி கிராமத்தின் ரென்ஜி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், ...

மேலும் படிக்க >>

பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’

by Staff / 24-04-2024 01:14:34pm

பெங்களூருவில் இன்று ‘ஜீரோ ஷேடோ டே’ என்று அழைக்கப்படும் ‘நிழல் விழாத நாள்’ வர இருக்கிறது. இந்த நிகழ்வு நண்பகல் 12:17 முதல் 12:23க்கு இடையில் நடைபெற இருக்கிறது. ஆண்டிற்கு இரண்டு முறை ஏப்ர...

மேலும் படிக்க >>

Page 2 of 841