தமிழகம்
தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர் மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய தேர்தல் பறக்கும் படை சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பால் உயிரிழந்தார்.தேர்தல் பணிகளை முடித்துவிட்டு ...
மேலும் படிக்க >>குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவரது மனைவி தெய்வானை காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு 4 வயதில் ஒ...
மேலும் படிக்க >>ஆட்ட நாயகன் முதலமைச்சர் தான்-கவிஞர் வைரமுத்து வாழ்த்து.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில் மக்கள் வெள்ளம்,மணியான பேச்சு; துரு...
மேலும் படிக்க >>வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்...
மேலும் படிக்க >>மீண்டும் மோடி வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி.தினகரன்
சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டி.டி.வி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் ...
மேலும் படிக்க >>2 முறை ஓட்டு போட முயற்சி - அலேக்கா தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கும் இரண்டாவது முறை வாக்களிக்க வந்த...
மேலும் படிக்க >>அமைச்சர் காந்தியின் மகன் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக பா.ம.க.வினர் 6 பேர் கைது
அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட சித்தேரி வாக்குச் சாவடி மையத்தை பார்வையிடுவதற்காக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் தனது காரில் சென்றுள்ளார். அவருடன் ஓட்டுநர், உ...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தகவல்.
இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைப...
மேலும் படிக்க >>“கோயம்புத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசுகையில், “கோயம்புத்தூர் தொகு...
மேலும் படிக்க >>தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலிமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்த...
மேலும் படிக்க >>