உலகம்
நீச்சலடித்த சிறுவன் மீது பாய்ந்து கவ்விய முதலை
ஆஸ்திரேலியாவின் சாய்பாய் தீவில் 16 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் படகில் சென்றனர். இஞ்சின் கோளாறு காரணமாக படகு நின்றதால் தண்ணீரில் நீச்சலடித்தபடி கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்...
மேலும் படிக்க >>நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதனை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியா...
மேலும் படிக்க >>அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. 14 பேர் பலி
ஹமாஸுடனான இஸ்ரேலின் போரின் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் குறிவைக்கிறது. சமீபத்தில், மேற்குக் கரையில் உள்ள நூர் அல்-ஷாம்ஸில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்...
மேலும் படிக்க >>இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியளிக்கும் அமெரிக்கா
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் கொ...
மேலும் படிக்க >>கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்
அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பற...
மேலும் படிக்க >>கோர்ட் முன் தீக்குளித்த நபர்
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பணப்பட்டுவாடா வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணைக்க...
மேலும் படிக்க >>பாகிஸ்தானில் கனமழை - 87 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை பேரழிவை உருவாக்கியுள்ளது. வீடு இடிந்து விழுந்து, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை த...
மேலும் படிக்க >>பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 குழந்தை பலி
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வவரும் நிலையில் போரில் சிக்கியுள்ள குழந்தைகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அ...
மேலும் படிக்க >>5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் தோஷிபா
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான தோஷிபா ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜப்பானில் உள்ள அவர்களது நிறுவனத்தில் சுமார் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால...
மேலும் படிக்க >>இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் -11 பேர் காயம்
இஸ்ரேல் நாட்டின் பெத்வாயின் கிராமத்தில் உள்ள சமூகநல கூடத்தின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர்...
மேலும் படிக்க >>