ஆன்மீகம்
தை அம்மாவாசை விரதம் இருந்து அன்னதானம் வழங்கி, ஐதீக படி தம் முன்னோர்களுக்கு ........
மாதம் தோறும் அம்மாவாசை வந்தாலும் வருடத்தில் இரண்டு அமாவாசைகளை முக்கியமாக சொல்வார்கள் .ஒன்று, ஆடி அமாவாசை இன்னொன்று தை அம்மாவாசை.. இந்த காலகட்டத்தில் இறந்து போன தம் முன்னோர்களுக்கு தித...
மேலும் படிக்க >>அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்க...
மேலும் படிக்க >>இலஞ்சி குமாரசாமி திருக்கோவில்.. அகஸ்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்..
குற்றாலத்திற்கும் செங்கோட்டை இடையே அமைந்திருக்கும் அழகிய ஓர் ஊர்தான் இலஞ்சி. பச்சை பசேல் என பச்சை பட்டு உடுத்திய நிலமகள்.... நீல வண்ணத்தில் உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை. நான்க...
மேலும் படிக்க >>இன்று தைப்பூசத் திருவிழா
தமிழ் கடவுளாம் முருகனுடைய அறுபடை வீடுகளில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது ஆறுமுகனின் திருத்தலங்களில் கார்த்திகை விரதம் இருந்து கொண்டாடும் சஷ்...
மேலும் படிக்க >>இன்று முதல் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூா்மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி, பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று(ஜன. 23) முதல்நான்கு நாள்கள் வழிபாடு ம...
மேலும் படிக்க >>இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .
இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .பல்வேறு போராட்டங்களுக்கு பின்னால் ராமஜென்ம பூமியில் இன்று பலராமன் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடியால் நிகழ்த்தப்பட்டது.. விஷ்ணுவின் ப...
மேலும் படிக்க >>சபரிமலை மண்டல மகரவிளக்கு நெய் அபிசேக வழிபாடுகளுடன் இன்று நிறைவு.
சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூ...
மேலும் படிக்க >>தைப்பூசம் அறுபடை வீடுகளில் தொடங்கி பத்து நாள் நிகழ்வுறும்
தைப்பூசம் வருகிற 19ஆம் தேதி அறுபடை வீடுகளில் வெகு விமர்சனையாக கொண்டாடப்படஇருக்கின்றது.கின்றது.. தை மாதம் தமிழர்களின் மிக முக்கியமான மாதம் இது தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதம் .பத்த...
மேலும் படிக்க >>ராமருடைய தம்பிகளில் ஒருவராகவும் வரித்துக்கொள்ளப்பட்ட அனுமார்.
நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அனுமான் சன்னதிகளிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ராமாயணத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள ...
மேலும் படிக்க >>மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா-அமைச்சர் சேகர்பாபு
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல...
மேலும் படிக்க >>