ஆன்மீகம்
மகாளய அமாவாசை தினத்தில்சூரிய கிரகணம்
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில், அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. மி...
மேலும் படிக்க >>புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம்- கிரகங்களின் தோஷம்-அதனால், நல்ல செயல்களை தவிர்த்து விடுகிறோம்.
மாதங்களில் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு தேர்ந்தெடுப்பது போன்று சில மாதங்களை விலக்கியும் அந்த மாதங்களில் எந்த விதமான நல்ல செயல்களையும் செய்யா நிலையையும் நாம் காண்கிறோம். ஆடி மாதம் புர...
மேலும் படிக்க >>சதுரகிரியில் இன்று முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி.
சித்தர்கள் வாழும் மலையாக விளங்கும் சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் மாதம்தோறும் நாட்டின்பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்தவண்ணமுள்ளனர். இக்கோவிலில் பு...
மேலும் படிக்க >>நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் சிறப்பு கண்காட்சி.
நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் சிறப்பு கண்காட்சி. பொதுமக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள ஹாஜி. டி.எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் நகரில...
மேலும் படிக்க >>புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்பு.
1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். 2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனை...
மேலும் படிக்க >>மாவிளக்கின் ஒளியிலேயே வெங்கடாஜலபதி தம் பக்தர்களுக்கு புன்னகையாக காட்சி.......
புரட்டாசி மாசம் பிறந்து விட்டது. இந்த ஒரு மாதம் இந்துக்களின் புனித மாதமாககடைபிடிக்கப்படுகிறது .புரட்டாசி என்பது சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதமாகும். புதனின் அதிபதியாகவும...
மேலும் படிக்க >>இன்று விநாயகர் சதுர்த்திப் பண்டிகை
விநாயகர் சதுர்த்தி -கணேச உற்சவம் என்று அழைக்கப்படும் இப் பண்டிகை முழு முதல் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகரின் பிறப்பின் அடிப்படையாகக்கொண்டு கொண்டாடப்படும் பண்டிகையாகும் ..வீட...
மேலும் படிக்க >>இன்று விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இன்று விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .விஸ்வகர்மா சுயம்புவாக தோன்றியவராகவும் உலகை படைத்தவராகவும் பிரம்மாவின் மகன் என்றும் கருதப்படுகிறார் .கிருஷ்ணர் ஆட்சி செய்த துவ...
மேலும் படிக்க >>ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு அங்கு எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர். ராமபிரானின் மனைவியான சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்று சிறை பிடித்த போது ஆஞ்சநேயர் அவரது வலிமையால் சீதைய...
மேலும் படிக்க >>கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள்
ஸ்ரீ பிருந்தாவன் தியான மடத்தில் 11ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்திய குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்ப...
மேலும் படிக்க >>