கல்வி
ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளி தேர்வுகளின் தேதியை மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக வெளியிடப்பட்...
மேலும் படிக்க >>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 தேர்விற்கான தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 தேர்விற்கான தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.. இன்றிலிருந்து ஏப்ரல்- 27 ஆம் தேதி வரை தேர்வர்கள் வ...
மேலும் படிக்க >>மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது .
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது நம்முடைய மாநிலத்திற்க...
மேலும் படிக்க >>இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது..தமிழ்நாட்டில் உள்ள 7,534 பள்ளிகளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும் 4,30 421 மாணவிகளும் மொத்தம் எட்டு லட்சத்து 20 ஆயிரத்து 27 பேர் பிளஸ் ஒன் தேர்...
மேலும் படிக்க >>மாநிலக்கல்லூரி மாணவர்களை தி.மு.க கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளது கண்டனத்துக்குரியது. சீமான் ,தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்...சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலக்கல்லூரி, ஆங்கிலேயரால்...
மேலும் படிக்க >>எம். பி .ஏ, எம் .சி .ஏ . எம் .இ.., எம் ஆா்க் 2024_2025- ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு
2024_2025-வது ஆண்டிற்கான எம். பி .ஏ, எம் .சி .ஏ . எம் .இ.., எம் ஆா்க். உள்ளிட்ட முதுநிலை படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள்,12.. 2. 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது.. கடைசி ஆண்டு படித்து வரும் மா...
மேலும் படிக்க >>தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் .
தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அறிவியல் இயக்க மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ரா...
மேலும் படிக்க >>பி.எட் படிப்பு - புதிய கல்விக் கொள்கையின் படி நான்கு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி குழு [ என். சி. டி. இ . ] அறிமுகப்படுத்திய ஆசிரியர் கல்வி படிப்பான பி.எட் படிப்பினை 2020இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஆண்டு படிப...
மேலும் படிக்க >>தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை:
சென்னை: தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள...
மேலும் படிக்க >>SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
SSLC பொதுத் தேர்வு 26.3.2024 அன்று தொடங்குகிறது ஆகவே இந்த ஆண்டு SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்- மாணவிகள்01.03.2024 அன்று 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்..அதாவது01.03. 2010 அன்றோ அதற்கு முந்தைய தேதிகளில...
மேலும் படிக்க >>