கதைகளின் பக்கம்
மறக்க முடியாத தபால் (சர்வதேச தபால் தினம் -அக்.9)
1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி, சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில், சர்வதேச தபால் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே, உலக தபால் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட மொத்தம் 150-க்கும் மேற்ப...
மேலும் படிக்க >>இந்தியில் கொடி கட்டி பறந்த தமிழ்க நடிகை ரேகா ( அக்.10 பிறந்த நாள் )
ரேகா என்ற திரைப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் பானுரேகா கணேசன் (பிறப்பு: 10 அக்டோபர் 1954) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஓர் இந்தியத் த...
மேலும் படிக்க >>சபாஷ், சரியான போட்டி.. வசன புகழ் பி. எஸ். வீரப்பா
1911-ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், கு...
மேலும் படிக்க >>இந்தி நடிகர் ராஜ்குமார்.
ராஜ்குமார் ( 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார...
மேலும் படிக்க >>நவீன தமிழ் இலக்கிய கவிஞர் ஞானக்கூத்தன்(அக்டோபர் 7,)
ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திரும...
மேலும் படிக்க >>சச்சின், புடின், இம்ரான் வெளிநாடுகளில் பல கோடி ரகசிய முதலீடு.. பண்டோரா ஆவணத்தில். திடுக்கிடும் தகவல்
உலகின் பெரும் பணக்காரர்கள், கொள்ளையர்கள், மிகப்பெரிய டான்கள் பொதுவாக பனாமா, சைப்ரஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணம் பதுங்குவது உண்டு. பணம் பதுங்குவது என்றால் அங்கு இருக்கும் வங்கிகளி...
மேலும் படிக்க >>கொட நாடு கனகராஜை கொலை செய்ய செய்யச்சொன்ன கோவை நபர்?
கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளி கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததாக போலீஸ் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அவர் விபத்தில் உயிரிழந்த இருக்க வாய்ப்பில்லை. கொலை செய்யப்பட்டிர...
மேலும் படிக்க >>அக்.5-ல் நடந்த நிகழ்வு - வெள்ளயர்களின் சிம்ம சொப்பனம் வீரமங்கை இராணி வேலு நாச்சியார்
அக்.5-ல் நடந்த நிகழ்வு வெள்ளயர்களின் சிம்ம சொப்பனம் வீரமங்கை இராணி வேலு நாச்சியார் இராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் ப...
மேலும் படிக்க >>கதாநாயகன் சத்யராஜ்
சத்யராஜ் சுப்பையன் (பிறப்பு: அக்டோபர் 3, 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர். இவரது இயற்பெயர் ரெங்கராஜ். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, ...
மேலும் படிக்க >>அண்ணா எழுதிய ஓர் இரவு படம்தான் ப நீலகண்டன் இயக்கிய முதல் படம்
ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்...
மேலும் படிக்க >>