அரசியல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமை அறிவிப்பு
அ.திமு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம்...
மேலும் படிக்க >>மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் 8 மணி நேர தாமதம் பாஜக 8 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி
மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 8 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தலா ஒரு இடத்தை பெற்றுள்ளன. மாநிலங்களவையில் ...
மேலும் படிக்க >>அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
சென்னை , வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள அற...
மேலும் படிக்க >>எம்.பி பதவிக்கு நான் தகுதியல்லாத நபரா நக்மா டிவிட்டரில் கேள்வி
காங்கிரஸ் எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்..? 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் காத்திருந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நக்மா டிவிட்டரில்...
மேலும் படிக்க >>மாநிலங்களவை இடம் மறுப்பு நடிகை நக்மா ஏமாற்றம்
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து நடிகை நக்மா ஏமாற்றம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்...
மேலும் படிக்க >>கபில் சிபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ் வாதி கட்சியின்மாநிலங்களவை உறுப்பினராக...........
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமானகபில் சிபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ் வாதி கட்சியின் சார்பாக மாநிலங்கள...
மேலும் படிக்க >>காங்கிரஸ் கட்சி யை பலப்படுத்தும் முயற்சியில் குழு அமைப்பு
உதய்பூர் நவ் சங்கல்ப்னை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அரசியலை குழு குழு அமைத்துள்ளார்.அவரது தலைமையில் நடக்கும் விவகாரங்கள் குழு, ஒரு பணிக்குழு -2024 மற்றும் மத்திய த...
மேலும் படிக்க >>பா.ம.க.,பா.ஜ.க ,அ.தி.மு.க.விற்கு ஆதரவு
அ.தி.மு.கவில் காலியாக உள்ள ராஜ்ய சபா உறுப்பினரை தேர்வு செய்ய அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,முக்கியநி...
மேலும் படிக்க >>தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஆளுநர், பிரதமர் யார் ஈடுபட்டாலும் இங்கு ராணுவே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது - துரை வைகோ பேட்டி
தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், பிரதமர் என யார் ஈடுபட்டாலும் இங்கு ராணுவே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட...
மேலும் படிக்க >>கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு
கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ...
மேலும் படிக்க >>