உலகம்
ரூ.35 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல்.
கம்போடியாவில் இருந்து மலேசியா நாட்டிற்கு போதைப் பொருள் கடத்திய நபரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.25) அ...
மேலும் படிக்க >>மாணவிக்கு நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியர்
அமெரிக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய நிக்கோலஸ் கோ யங் மாணவிகளுக்கு மது கொடுத்து அவர்களிடம் தவறாக நடநதுக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான நிலையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்...
மேலும் படிக்க >>பேரழிவை ஏற்படுத்திய மழை வெள்ளம்.. 38 பேர் பலி
கென்யாவில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ள...
மேலும் படிக்க >>பயங்கரவாத தாக்குதல்களுக்கு இது தான் காரணம் - ரஷ்ய அதிபர்
ரஷ்யாவில் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டம் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த 21ஆம் நூற்றாண்டின...
மேலும் படிக்க >>மீண்டும் உயிர்த்தெழுந்த விண்கலன்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய 1977ல் ஏவப்பட்ட வாயேஜர்-1 விண்கலம் சில மாத மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பதிலளித்துள்ளது. பூமிக்கு சுமார் 2,400 கோடி ...
மேலும் படிக்க >>படகு கவிழ்ந்தது.. 33 பேர் பலி
செங்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்தனர். அவர்கள் எத்தியோப்பியன் குடியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஏமனில் இருந்து எத்தியோப்பியாவுக்கு 77 பேருடன் செ...
மேலும் படிக்க >>டிக்டாக் செயலிக்கு தடை? அமெரிக்கா விடுத்த கெடு
அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்த நாட்டின் நாடாள...
மேலும் படிக்க >>ஒரு குழந்தை பெற்றால் ரூ.61 லட்சம்.. சூப்பர் அறிவிப்பு
தென் கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்...
மேலும் படிக்க >>வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள்-நாசா வெளியிட்ட புகைப்படங்கள்
வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் எ...
மேலும் படிக்க >>செல்ஃபி மோகம்: எரிமலையில் விழுந்து பெண் உயிரிழப்பு
சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண் தனது கணவருடன் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கியில் உள்ள இஜென் பள்ளத்தாக்கிற்கு சூரிய உதயத்தை காண அதிகாலையில் சென்றார். அப்போ...
மேலும் படிக்க >>