உலகம்
ரஷ்ய அதிபர் தேர்தல் புதின் அபார வெற்றி
ரஷ்யாவின் தற்போதைய அதிபராக இருந்து வரும் விளாடிமிர் புடினின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...
மேலும் படிக்க >>ஐஸ்லாந்தில் வெடித்த மற்றொரு எரிமலை
ஐஸ்லாந்தில் மீண்டும் ஒரு பெரிய எரிமலை வெடித்தது. எரிமலையில் இருந்து பிரகாசமான அம்பர் நிற எரிமலைக் குழம்பும், பெரிய அளவிலான புகையும் காற்றில் பரவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த...
மேலும் படிக்க >>ரஷ்யாவில் இன்று தொடங்கியது அதிபர் தேர்தல்
ரஷ்யாவில், நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்யா மட்டுமின்றி இந்தியா ...
மேலும் படிக்க >>எல்பிஜி சிலிண்டர் கிடங்கில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின
போபாலின் பெக்செவானியா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எல்பிஜி சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில், சிலிண்டர்கள் அடுத்தடுத்து நான்கு முறை வெடித்து சிதறின. அந்த கிட...
மேலும் படிக்க >>பிரிட்டன் ராணுவ அமைச்சர் மீது ரஷ்யா தாக்குதல்
தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச் சென்ற ராயல் விமானப்படையின் ஜெட் விமானத்தின் சிக்னல்களை ரஷ்யா முடக்கியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. ராணுவத் தேவைகளுக்கான பி...
மேலும் படிக்க >>அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம மரணம்
அமெரிக்காவில் கடந்த 1984-ம் ஆண்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெனரல் ஹாஸ்பிடல்' நாடகத் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராபின் பெர்னார்ட் (64). இந்நிலையில் கலிபோர்னியாவின் சான் ஜசிந்...
மேலும் படிக்க >>மெஸ்ஸியின் பெயரால் ஹமாஸிடம் இருந்து தப்பிய மூதாட்டி
தன்னைக் கடத்த வந்த ஹமாஸ் படையினரிடம் மெஸ்ஸியின் பெயரைச் சொல்லி 90 வயது மூதாட்டி உயிர்தப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.து தன்னைக் கடத்த வந்த ஹமாஸிடம் `நான் அர்ஜென்டைன், ஸ்பானிஷ் மொழ...
மேலும் படிக்க >>பாகிஸ்தானின் புதிய அதிபருக்கு ஜி ஜின்பிங் வாழ்த்து
பாகிஸ்தானின் 14வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவும் பாகிஸ்தானும் இரண்டு வலு...
மேலும் படிக்க >>19 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத...
மேலும் படிக்க >>ஆமைக்கறி சாப்பிட்ட 9 பேர் பலி
தான்சானியா நாட்டில் ஆமைக்கறியை சமைத்து சாப்பிட்ட 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்சிபார் பகுதியைச் சேர்ந்த சிலர் கடல் ஆமையை பிடித்துவந்து சமைத்து சாப்ப...
மேலும் படிக்க >>