உலகம்
நியூஸ் கிளிக் உரிமையாளரின் வீட்டில் சிபிஐ சோதனை
நியூஸ்க்ளிக் என்ற ஆன்லைன் செய்தி இணையதளம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு அங்கிருந்து நிதி பெற்றதாக சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர...
மேலும் படிக்க >>முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை
பதான்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம ந...
மேலும் படிக்க >>விமான நிலையத்தில் தீ விபத்து
லண்டனிலுள்ள விமான நிலையத்தில் தீ பயங்கரமாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் லூடன் விமான நிலையத்தில் கார் நிறுத்துமிடத்தில் இன்று (புதன்கிழமை) ...
மேலும் படிக்க >>கண், கை, கால் இல்லாமல் இஸ்ரேலை அலறவிடும் தீவிரவாதி
ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் முகமது டெய்ஃப் 1 கண், 1 கை, 2 கால் இல்லாமல் வீல்சேரில் அமர்ந்து இஸ்ரேல் நாட்டை அலறவிட்டு வருகிறார். சக்கர நாற்காலியில் இருந்த தலைவர் 2002 முதல் ஹமாஸின் இரா...
மேலும் படிக்க >>3000 தாண்டிய உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஐந்தாவது நாளாக உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை 3,000க்கும் ...
மேலும் படிக்க >>ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை, “இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேய...
மேலும் படிக்க >>போரில் உயிரிழப்பு 2000-த்தை நெருங்கியது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் உயி...
மேலும் படிக்க >>ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.10 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் ...
மேலும் படிக்க >>எக்ஸ் பற்றி எலாக் மஸ்க் முக்கிய தகவல்
தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் எக்ஸ் தளத்தில் மற்றொரு மாற்றத்தை செய்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பதில் கிடைக்கும் வகையில் இனி ட்வீ...
மேலும் படிக்க >>காசாவில் இருந்து 1.80 லட்சம் பேர் வெளியேற்றம்
இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறினர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்...
மேலும் படிக்க >>