௨ண்மை
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26…
செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன. *இன்றைய தின நிகழ்வுகள்* கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் க...
மேலும் படிக்க >>வரலாற்றில் இன்றையநாள்
நமக்கு பல்வேறு நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருபவைகள் வரலாற்று நிகழ்வுகள்தான்.அந்த நிகழ்வுகளை காண்போம். இன்றைய தின நிகழ்வுகள் 1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, ...
மேலும் படிக்க >>வரலாற்றில் இன்று 28 ஆகஸ்ட் 2022-ஞாயிறு
632 : முகமது நபியின் மகள் பாத்திமா காலமானார். 1511 : போர்ச்சுகீஸ் மலாக்காவைக் கைப்பற்றியது. 1609 : ஹென்றி ஹட்சன் டெலாவர் விரிகுடாவைக் கண்டுபிடித்தார். 1709 : மணிப்பூர் மன்னராக பம்ஹீபா முடிசூடினா...
மேலும் படிக்க >>பாட்டி சடலத்தின் முன்பு சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள்
அலப்பறைகளுக்கு அளவில்லை என்பார்கள் அதனை மெய்பிக்கும் வகையில் துக்கவீட்டில் திருமண வீட்டில் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல சிரித்தபடி சர்ச் பாதர்கள் புடைசூழ போஸ்கொடுத்த குடும...
மேலும் படிக்க >>முக்கிய நிகழ்வுகள்
1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி MP 3 (டிஜிட்டல் ஆடியோக்கான ஆடியோ குறியீடு) பெயரிடப்பட்டது. 1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் இண...
மேலும் படிக்க >>கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்: ஆரம்பக் காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் பெண்கள் அனைவரும் கொலுசு அணிய த...
மேலும் படிக்க >>விபத்தில் மனைவி இறந்ததை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கக்கன் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி; தனியார் 'காஸ்' ஏஜன்சியில் சிலிண்டர் வினியோகம் செய்கிறார்.இவரது மனைவி முத்துமாரி, இவர்களுக்கு வாணி ஈஸ்வரி, கலாரா...
மேலும் படிக்க >>கால் டாக்ஸி டிரைவர் மகன் ரஷ்யாவில் IFS அதிகாரி - விடா முயற்சியுடன் சாதித்த கதை
-படித்ததில் பகிர்ந்தது-- தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் முருகேசன் மகன் அருண் பாண்டியநாதன் (29). இவர் கடைசியாக நடந்து முடி...
மேலும் படிக்க >>முக்கிய நிகழ்வுகள் :-
1857-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி இந்தியாவில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது. 1994-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி நெல்சன் மண்டேலா த...
மேலும் படிக்க >>முக்கிய நிகழ்வுகள்
1848-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி காலத்தால் அழியாத பல ஓவியங்களை படைத்த ஓவியர் ராஜா ரவிவர்மா கேரள மாநிலம், திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூரில் பிறந்தார். முக்கிய தினம் :- *சர்வதேச ...
மேலும் படிக்க >>