ஆச்சாியம்
உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம்
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. மருத்துவர்கள் அவருடைய குடும்பத...
மேலும் படிக்க >>நினைவாற்றலால் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம்பிடித்த சிறுவன்
தூத்துக்குடி பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் சங்கர் ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதிக்கு சார்விக் சரண் (6) என்ற மகன் உள்ளார். மூன்று வயது முதல் மழலையர் பள்ளியில் படித்து வந்த இந்த ...
மேலும் படிக்க >>3-ம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகளாகிவிட்டதா..? அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்...
3ஆம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். வேற்றுகிரகவாசிகளால் 60 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ ...
மேலும் படிக்க >>மோடியின் சாதனை விளக்க ஓவியம்: 60 மணி நேரத்தில் வரைந்த மாணவர்கள்
பிரதமர் மோடியின் சாதனை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 90 திட்டங்களை உள்ளடக்கிய ஓவியத்தை, 60 மணி நேரத்தில் மாணவர்கள் வரைந்துள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா...
மேலும் படிக்க >>9 வயது மாணவன்குமரியிலிருந்து சென்னைக்கு 10 நாளில் 750 கி.மீ. தொடர் ஓட்டம்
மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவன் சர்வேஷ், இன்று காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்ட...
மேலும் படிக்க >>பழைய எலக்ட்ரானிக் பொருட்களால் அயர்ன்மேன் உடையை உருவாக்கிய சிறுவன்
மார்வெல் படங்களில் அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்த படம் அயர்ன் மேன். இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நாயகன் டோனி ஸ்டார்க் இப்படத்தில் ஒரு கவச உடை அணிந்து ...
மேலும் படிக்க >>சிலம்பம் சுற்றி அசத்தும் கர்ப்பிணி பெண்
நாமக்கல் அருகே தூசூர் கனவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்த். அவரது மனைவி சினேகா. மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நேரம்போக காலை மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம் ...
மேலும் படிக்க >>ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசயம் ஈரோடு பகுதியில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரியவகை மலரான பிரம்ம கமலம் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் அழகாகப் பூத்து குலுங்குகிறது. பிரம்ம கமலம் பூ இரவில் மட்டுமே மலர்...
மேலும் படிக்க >>தாய்க்கும், தாரத்திற்கும் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் ...
மேலும் படிக்க >>72 மணி நேரம் கை குலுக்கி தாய், மகள் சாதனை
கரூரில் தொடர்ந்து, 72 மணி நேரம் கைகுலுக்கி தாயும், மகளும் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.கரூரை சேர்ந்தவர் பத்மாவதி, 40; டெக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீதர்...
மேலும் படிக்க >>