கதைகள்
முதுபெரும் பத்திரிகையாளர் என். கல்யாணசுந்தரம் மறைவு
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பெரியவர் 'இந்து' என். கல்யாணசுந்தரம் (86) )நேற்று (13-12-2021) அமெரிக்க , கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். மதுரையி...
மேலும் படிக்க >>மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் சகோதரரும் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்.82 வயதான என்.ராமகிருஷ்ணன், 80க்கும் மேற்பட்ட புத்த...
மேலும் படிக்க >>கல்கி எழுதிய சந்திரமதி -சிறுகதை
1 சில நாளைக்கு முன்பு, வங்காளி பாஷையிலிருந்து மொழி பெயர்த்த "காதல் சக்கரம்" என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தபோது, எங்கள் ஊரில் பல வருஷங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம...
மேலும் படிக்க >>அரசூர் பஞ்சாயத்து
(அமரர் கல்கி எழுதிய சிறுகதை ) அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால் முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவத...
மேலும் படிக்க >>நேர்த்தி - சிறுகதை -ஆர்.ரக்ஷனா சக்தி
மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக் கட்டினாள். நாலு எட்டுப் போட்டால் தாமிரவரணி வடிகால் வந்துவிடும...
மேலும் படிக்க >>விமர்சகன்- கதையாசிரியர்: ஆர்.அருண்குமார்
சூர்யகாந்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும். வழக்கத்தைவிட சற்று உற்சாகம் அதிகம் கரை புரண்டோடும். காரணம் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். மேலும் காலையிலேயே ஓட...
மேலும் படிக்க >>சந்தோஷம் - கி.ராஜநாராயணன்
முன்னையனுக்கு எட்டு ஒம்பது வயசிருக்கும். தன் தகப்பனாருடைய சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு, வேதக் கோயில் சாமியாரின் அங்கி மாதிரி பெரிசாய் இருந்தது. எண்ணெய் அறி...
மேலும் படிக்க >>