ஆளுனரை சந்தித்த சபாநாயகர்
ஆளுனரை சந்தித்த சபாநாயகர்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை மறு நாள் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தமிழக ஆளுனர்ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கூட்டத்தொடருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.தலைமைச்செயலக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் கொரோனா பரவலை அடுத்து கலைவாணர் அரங்கில் நடக்க இருக்கிறது.
Tags :