அரசியல்
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியதை கண்டித்து - கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக எம்...
மேலும் படிக்க >>அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் தாலூகா அலுவலகம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டாட்சியர் அலுவலகம் என மத்திய , மாநில அர...
மேலும் படிக்க >>4 முனைப்போட்டிக்குத்தயாராகும் தமிழகம்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் நிறு...
மேலும் படிக்க >>மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால் ....மல்லிகார்ஜுன கார்கே ,
மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் "சர்வாதிகாரம்" தலைவிரித்தாடுவது உறுதி. பெங்களூருவில், அரசியலமைப்பு மற்றும...
மேலும் படிக்க >>விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்.
காங்கிரஸ் கட்சி விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய தரணி நேற்று பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்...
மேலும் படிக்க >>ஜெயலலிதாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனி...
மேலும் படிக்க >>தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க ஊடகவியலாளர் பயிலரங்கம்-ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.
சென்னையில் தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவின் சார்பாக நடைபெற்ற தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க ஊடகவியலாளர் பயிலரங்கம் நடந்தது. இப்பயிலரங்கில்,ஆசீர்வாதம் ஆச்...
மேலும் படிக்க >>கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை- செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டின...
மேலும் படிக்க >>அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவராக ஆர். வி. உதயகுமார். இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது .
அ.தி.மு.க ஒ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி பிரிவிற்கு முன்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை தலைவராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். இந்நிலையில், ...
மேலும் படிக்க >>தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா வழங்க கோரி போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் க...
மேலும் படிக்க >>