தமிழகம்
காய்கறி வாங்கும் போது உடன் கஞ்சா வாங்கும் சூழல்
தமிழகத்தில் காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, கஞ்சா வாங்கிச் செல்லும் சூழ்நிலை நிலவுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஜாபர் சாதிக்கின் க...
மேலும் படிக்க >>நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் இடங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த ...
மேலும் படிக்க >>குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.75 மதிப்பிலான தங்கம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தி உள்ள குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை குப்ப...
மேலும் படிக்க >>தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
மேலும் படிக்க >>கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்
கிருஷ்ணகிரி லைன் கொள்ளையை சேர்ந்தவர் லட்சுமி (40). இவர் நேற்று காலை வீட்டின் அருகே தீயில் கருகிய நிலையில் முட்புதரில் கிடந்துள்ளார்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டனர். இதனையடுத்து அவரிடம...
மேலும் படிக்க >>கஞ்சா விற்பனை செய்த அக்கா - தங்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 110 கிலோ கஞ்சா வழக்கில் போலீசார் இரண்டு பெண்களை பல மாவட்டங்களில் தேடி வந்த நிலையில் வசந்தி மற்றும் வனிதா என்ற சகோதரிகள் திருச்சியின் மண்ணச்சநல்லூரில் கஞ்சா வ...
மேலும் படிக்க >>கதிர் ஆனந்த் வழக்கு - 8 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு
2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை, 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்ததாக கதிர் ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. 2016ம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின் ரூ.1.04 கோடியை செலுத்தியதாக ...
மேலும் படிக்க >>காதல் திருமணம்... 2 மாதத்தில் சடலமான புதுப்பெண்
ஈரோட்டை சேர்ந்த சித்ராதேவி என்பவரின் மகள் மீனாவும், யுவராஜ் என்பவரும் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி திருமணம் நடந்தது. நேற்று சித்ராதேவிக்கு போன் செய்த சம...
மேலும் படிக்க >>‘திமிரு கூட்டணியின் வஞ்சக முயற்சி’ - குஷ்பு பதிவு
நடிகை குஷ்பூ தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரதமர் மோடி, நமது மக்களையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத...
மேலும் படிக்க >>ஓய்வெடுக்க குடும்பத்துடன் மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஓய்வு எடுக்காமல் பிர...
மேலும் படிக்க >>