‘திமிரு கூட்டணியின் வஞ்சக முயற்சி’ - குஷ்பு பதிவு
நடிகை குஷ்பூ தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரதமர் மோடி, நமது மக்களையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். ஆனால், மறுபுறம், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அவதூறு செய்ய முயன்றன. திமிரு கூட்டணியின் வஞ்சக முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :