தமிழகம்
திண்டுக்கல் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், ...
மேலும் படிக்க >>தமிழகத்தில் 19,588 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவால் 19,588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,86,344 ஆக உயர்ந்துள்ளது. 17,164 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண...
மேலும் படிக்க >>கொரோனா சிகிச்சை முடிந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் முன...
மேலும் படிக்க >>பத்திரிகையாளர்களுக்கு கோவிட் சிகிச்சை தனி மையம் தேவை: சென்னை பிரஸ் கிளப் கோரிக்கை
பத்திரிக்கையாளர்களை கொரோனா ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 1. கொரோனா நோய்த்தொற...
மேலும் படிக்க >>மே 15-வரை தொடர்ந்து 15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எந்த அடிப்படையில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் எ...
மேலும் படிக்க >>ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம் : தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின் அஞ்சலின்படி,"சவுதி அரேபியாவுக்கு வருகைதரு...
மேலும் படிக்க >>வாக்கு எண்ணிக்கைக்கு 35,836 போலீசார் பாதுகாப்பு- சத்யபிரதா சாகு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெ...
மேலும் படிக்க >>தஞ்சாவூரில் நகைக்கடை மீது தாக்குதல்; இருவர் கைது
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் பூதலூர் அடுத்த செல்லப்பன்பேட்டையை சேர்ந்த நேதாஜி என்பவர் தனது உறவினர்களுடன் வந்து நகை வாங்கி வீட்...
மேலும் படிக்க >>மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுத் தூணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின...
மேலும் படிக்க >>