தமிழகம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளா...
மேலும் படிக்க >>புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் இழுபறி
என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நிகழ்ந்து வரும் பனிப்போரால் தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களை கடந்தும் தற்காலிக சபாநாயகரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரி சட்டப...
மேலும் படிக்க >>திருக்கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்...
மேலும் படிக்க >>12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வுகள் அறிவிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பள்ளி நிர்வாகம் மற...
மேலும் படிக்க >>மநீம பொதுச்செயலாளர் முருகானந்தம் விலகல் கமல் மீது சரமாரி புகார்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்துபொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியி...
மேலும் படிக்க >>முப்பது குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் கி.ரா உடல் அடக்கம்
தமிழக வரலாற்றில் முதன் முறையாக அரசு மரியாதையோடு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. புதுச்சேரியில் வசித்து வந்த கிரா மே 17ஆம் தேதி காலமானார். அதையடுத்து புதுச்...
மேலும் படிக்க >>21 குண்டுகள் முழங்க கி.ரா உடல் நல்லடக்கம் !
பிரபல எழுத்தாளர் கி.ரா வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமம்.இவரின் கதையுலகம் கரிச...
மேலும் படிக்க >>18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: -நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத...
மேலும் படிக்க >>உயிருக்கு போராடுகிறார் பிரபல பெண் பாடலாசிரியர்.
திரைப்பட பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குநர் பாரதிராஜாவின் துணை இயக்குநருமான தேன்மொழிதாஸ், கொரோனா தொற்றினால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள...
மேலும் படிக்க >>தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுக...
மேலும் படிக்க >>