நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்

by Staff / 26-04-2024 04:59:05pm
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் இடங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது , இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம் என தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது

 

Tags :

Share via