சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்
பிரேசிலில் நேற்று ஃபர்னாஸ் ஏரியில் சுற்றுலாப் படகுகள் மீது பாறை முகப்பிலிருந்து ஒரு பெரிய பாறை விழுந்ததில் 7 பேர் பலியாகினர், மற்றும் 3 பேரை இதுவரை காணவில்லை.32 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்களுக்கு நடந்த அந்த விபத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
Tags :