பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விசாரணை குழு

by Editor / 12-01-2022 03:24:01pm
பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விசாரணை குழு

பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விசாரணை குழு

இந்திய பிரதமர் ,பஞ்சாப் மாநிலத்திற்கு தரைவழியாக பயணம் மேற்கொண்டபொழுது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ,உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா,நீதிபதிகள்ஹிமாகோலி,சூரியகாந்த்     அடங்கிய அமர்வு நான்கு பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்து உத்தரவு.அக்குழுவில் காவல் துறைத்தலைவர்,தேசீய  புலனாய்வுத்துறைத்தவைர்(NIA)பஞ்சாப்-ஹரியானாஉயர் நீதிமன்ற பதிவாளர்பஞ்சாப் கூடுதல் காவல் துறைத்தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.பஞ்சாப்அரசு  அட்வகேட்ெஜனரல் டி.எஸ்.பாட்வாலியா,உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி,பஞ்சாப் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அனைத்து
ஆவணங்களும் ஒப்படைக்கப்  பட்டுள்ளது என்று தெரிவித்ததாகத்தகவல்

 

 

Tags :

Share via