நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா

by Writer / 24-01-2022 10:28:33pm
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா

 நாடாளுமன்றத்தில் ஜனவரி 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது

பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய  ௨ள்ளார் இதனைதொடா்ந்து நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 875 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ஒமைக்ரானா என்று கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது..குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவை தலைவரும்மான.குடியரசு துணை தலைவருமானவெங்கையா நாயுடுவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 

 

Tags :

Share via