நாளை முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழிபடலாம்

by Admin / 27-01-2022 10:48:38pm
நாளை முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழிபடலாம்



நாளை முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழிபட அனுமதி வழங்கியுள்ளது இந்து அறநிலையத்துறை. கொரோனா பரவல் காரணமாக வாரத்தில் மூன்று நாள்களில்,வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள்
பக்தர்கள் வழிபாட்டுத்தலங்களில் வழிபட தடைவிதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தி பல தளர்வுகைளை அறிவித்தார்.அதனைத்தொடர்ந்து   வெள்ளி,சனி,ஞாயிறு நாட்களில் பக்தர் வழி பட விதிக்கப்பட்ட தடையை நீக்கி,நாளையிலிருந்து எல்லா வழிபாட்டுத்தலங்களிலும்  எல்லாநாள்களும் வழிபட அனுமதி வழங்கிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்௨த்தரவு

நாளை முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழிபடலாம்
 

Tags :

Share via