ஒசூர் அருகே தந்தத்துக்காக ஆண் யானை வேட்டை!: 3 பேரை கைது செய்தது வனத்துறை

by Editor / 05-02-2022 05:54:14pm
ஒசூர் அருகே தந்தத்துக்காக ஆண் யானை வேட்டை!: 3 பேரை கைது செய்தது வனத்துறை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அஞ்செட்டியில் 2 நாட்களுக்கு முன்பு ஆண் யானை வேட்டையாடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தத்துக்காக ஆண் யானை சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக வனத்துறை தகவல் அளித்துள்ளது.
 

 

Tags : Male elephant poaching 3 arrested by Forest Department

Share via