ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலானாய்வு குழுஅமைப்பு
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரித்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.துத்துக்குடி எஸ்பி ஜெயச்சந்திரன் அரியலூர் டிஎஸ்பி மதன், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு இனி விசாரணை.
Tags : ராமஜெயம் கொலை வழக்கு--