தனியார் ஓட்டலில் காவலாளி கொலை
ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு காவலாளியை கொன்று விட்டு பணத்தை திருடி சென்றுள்ளனர். இரவு காவலாளி தாமோதரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு ரூ.17,000 ரொக்க பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.இந்த சமத்துவம் அந்தப்பகுதியில் பரப்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Guard killed in private hotel