இன்று சர்வதேச மகளிர் தினம்
ஆண் -பெண் பேதமின்றி இயங்கும் சமூகமே வளர்ச்சியை நோக்கி முன்னேறி செல்லும்.பிறப்பில் பெண் ஆணைவிட எந்த விதத்திலும் கீழானவர்களாகப்படைக்கப்படவில்லை.ஆணும் பெண்ணும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வியத்தகு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.அறிவிலும் ஆற்றலிலும் பெண் எந்தவிதத்திலும்குறைவுபட்டதாகத்தெரியவில்லை. ஆணுக்குபெண்ணும் பெண்ணுக்கும்ஆணும் உதவியும் உற்சாகமும் தந்து பயணித்தால் வாழ்க்கை வளம் பெறும்..
Tags :