5மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு

by Editor / 15-03-2022 02:12:10pm
5மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு

தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி,சென்னை,வேலூர்,கோவை,விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..

 

Tags : Order to set up Minority Welfare Offices in 5 Districts

Share via