மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தம்

by Editor / 17-03-2022 02:58:51pm
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தம்

துறைமுகத்தில் இயங்கும் மீன்வளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்தில் நள்ளிரவு முதல் 15 ரூபாய் விலை உயர்த்தபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி

தனியார் விற்பனை விலை 1 லிட்டர் டீசல்  93 ரூ 10 பைசா விலை உள்ள நிலையில் மீன்வளர்ச்சி கழகத்தின்  துறைமுக டீசல் விற்பனை நிலையத்தில்  27 ரூபாய் கூடுதலாக 120 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து 5000 மீனவர்கள் வேலை நிறுத்தம்,விசைபடகு,பைபர் படகு,நாட்டு படகுகள் உள்ளிட்ட
1000 க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்.

 

Tags : Fishermen strike near Sirkazhi in Mayiladuthurai district

Share via