அரசு பள்ளியில் ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள்இல்லை -தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

by Editor / 24-03-2022 08:30:10am
அரசு பள்ளியில்  ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள்இல்லை -தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

Tags : Teachers-Head Teacher Suspended for 3 subjects for the last one year in Government School

Share via