41 கிலோ கஞ்சா பறிமுதல்.

by Editor / 03-04-2022 02:27:36pm
 41 கிலோ கஞ்சா பறிமுதல்.

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 கிலோ கஞ்சா பறிமுதல். பாலமுருகன் என்பவரை கைது செய்து சேடபட்டி போலீசார் விசாரணை.

 

Tags : 41 கிலோ கஞ்சா பறிமுதல்.

Share via