வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறி வைத்து திருடும் மர்மகும்பல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தற்போது சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.இங்குள்ள சுற்றுலா தலங்களில் மர்மநபர்களால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம்,நகை,மற்றும் செல்போன்கள் திருட்டு நடைபெற்றுவருவதைத்தடுக்க கொடைக்கானல் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை.
Tags :