9 பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 07-04-2022 02:50:22pm
9 பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடியில் கட்டப்பட்ட 9 பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

Tags :

Share via