ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதாக அரசு தகவல்

by Editor / 07-04-2022 03:17:16pm
ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதாக அரசு தகவல்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை முன்கூட்டிய விடுதலை செய்யக்கோரிய  ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்

 - தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்.

 

Tags :

Share via