தமிழிநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம்
தமிழ்நாட்டில்,கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்,பட்டதாரிநிருவாகப்பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத்தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
Tags :