உலக நலனுக்கான பெரு நோக்குடன் இந்தியா முன்னேறி வருகிறது பிரதமர் நரேந்திர மோடி
உலக நலனுக்கான பெறும் நோக்குடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜெயின் பன்னாட்டு வணிக அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளியில் உரையாற்றினார். அப்போது வளர்ச்சிக்கான இந்தியாவின் தீர்வுகளை இலக்குகளை அடைய வழி முறையாக உலக நாடுகள் கருதுவதாகத் தெரிவித்தார். உளவியல் தொடர்பான தீர்வுகள் எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதற்காக தெரிவித்தார் வணிகம் தொழில்நுட்பம் ஆகியவற்றை முடிந்தவரை அரசு ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார். நாள்தோறும் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் பெருநிறுவனங்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார் தற்சார்பு இந்தியா என்பதே நமது பாதையும் தீர்மணமும் ஆகும் என்றும் தெரிவித்தார்.
Tags :