வடகொரியாவில் 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதி
கொரனோ தொற்றில் இருந்து 6 லட்சம் பேர் குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை வைக்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்ட உள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குரலை பார்வையிடும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. போதிய மருத்துவ வசதி குறைவான கணக்கில் காட்டப்படும் அளவை விட வட கொரியாவில் நிலைமை மிக மோசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :