மீனவ கிராம மக்கள் போராட்டம்-.பெண்பாலியல் வன்கொடுமை செய்து எரித்ததுகொலை

by Admin / 25-05-2022 02:16:10pm
மீனவ கிராம மக்கள் போராட்டம்-.பெண்பாலியல் வன்கொடுமை செய்து எரித்ததுகொலை

ராமேஸ்வரம் வடகாடு கிராமத்தை சேர்தவர் பாலு .இவரது மனைவி சந்திரா.நாற்றபத்து ஐந்து வயதானசந்திரா கடல் பாசிகளை சேகரிக்கும் பணி செய்து வந்துள்ளார்.நேற்று காலை சந்திரா கடல் பாசிசேகரிக்க சென்றுகுறிப்பிட்ட நேரத்தில் வீட்டு வராததால் கணவர்  தம் உறவினர்களாடு பல இடங்களிலும் தேடி உள்ளனர்.இந்நிலையில் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில்புகாா் அளித்தனா். காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.;/காட்டுப்பகுதிகளில் தேடியுள்ளனர்.அங்கு பாதி எரிந்த நிலையில் முகம் அடையாளம் தெரியாத அளலில் சந்திராவின்உடலை கண்டுபடித்துள்ளன.கழுத்துப்பகுதியில் இறுக்கியதற்கான தடயம் இருந்தது.இதனால்  ,அவரையாரோ கொன்று தீ வைத்து எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் அருகிலுள்ள இறால்  பண்ணையில்வேலை  செய்த  ஆறு பேரை  பிடித்து  விசாரணை  மேற்கொண்டதில்  முன்னுக்கு பி ன்  முரணாக  பதில்  அளித்ததால்காவல்  துறைக்கு   சந்தேகம் வழுக்க  தீவி ரமாக விசாரிக்க ,அதில்  மூன்று   பேரால் பாலியல்  வன்கொடுமை  செய்து எரித்தது  தெரிய வர    உறவினர்களும்      ஊர்மக்களும்     சேர்ந்து      அவர்களை     சரமாரியாகத்     தாக்கியதோடு  இறால்பண்ணைக்குத்தீவைத்து கொளுத்தினர். காவல் துறையினர் காயமுற்ற  ஆறு   வட மாநில   இளைஞர்களை                  காவல்  நிலையம்   அழைத்து ச்          சென்றனர் .    பின்பு      அவர்களை            ராமநாதபுரம்                       மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அழைத்துச் சென்றனர்.எரிந்தநிலையிலிருந்த சந்திராவின் உடலை பிரதே பரிசோதனைக்கு  எடுத்து செல்லஅனுமதிக்வில்லை.மாவட்ட காவல்கண்காணிப்பாளரின்உத்திரவாதத்தை அடுத்து.பிரேத பரிசோதனைக்கு சந்திராவின் உடல் எடுதது செல்லபட்டது .பலத்த போலிஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.    இந்நிலையில்      மீனவ கிராம  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  லருகின்றனர்.ஆறுபேரின்  சிகிச்கை்கு பின்பு தான்  கூட்டுப்  பாலியியல்       வன்கொடுமை      குறித்து தெரிய வரும்.
 

Tags :

Share via