கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பில் இருந்து கோபமாக வெளியேறி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

by Staff / 28-05-2022 01:47:39pm
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பில் இருந்து கோபமாக வெளியேறி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆத்திரம் அடைந்து பேட்டியின் நடுவே வெளியேறினார். பெஷாவரில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான்கான் அண்மையில் அவர் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை குறித்து கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். செய்தியாளர் ஒருவர் வன்முறை வீடியோவை திரையிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டதும் பகை உணர்வை தூண்டி விட அவர் முயற்சிப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறினார்.

 

Tags :

Share via