பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

by Staff / 29-05-2022 03:24:46pm
பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை பள்ளிக்கரணை ஓம்சக்தி நகரில் கடை மற்றும் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகைக்கடை உரிமையாளர் ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via