16 வயது சிறுமி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய்

by Staff / 03-06-2022 11:24:49am
16 வயது சிறுமி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி  கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய்

 16 வயது சிறுமியை 22 வயது பெண் என்று பொய் சொல்லி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி  கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய் மற்றும் தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர் நான்கு வருடத்தில் எட்டு முறை சிறுமியிடம் இருந்து கருமுட்டை பணத்துக்காக விற்று குழந்தையில்லா தம்பதிகள் இடம் லட்சத்தை வசூலித்துக் கொண்டு குழந்தை வரம் கொடுத்த சம்பவத்தின் ஈரோடு அருகே உள்ள கைகட்டிவலசு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் நான்கு வயது மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் சையது அலி என்பவரை திருமணம் செய்துள்ளார் அதன்பின் தனது இரண்டாவது கணவரின் வற்புறுத்தலின் பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணத்திற்காக கருமுட்டைகளை விற்று வந்துள்ளார் தனது மகள் 12 12 ஆவது வயதில் பூப்படைந்த பின்னர் தொடர்ச்சியாக தாயின் இரண்டாவது கணவனான சையது அலி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தாய் தன்னை போலவே தனது மகளின் கரு முட்டைகளும் விற்பனை செய்ததாகவும் ஒரு முறை கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவமனைகள் இடமிருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது தனது ஒரே மகள் என்று பாராமல் அந்த சிறுமியும் கருமுட்டை விற்பனை செய்வதற்கு தாயும் செய்து அறியும் கட்டாயப் படுத்தி உள்ளனர் தற்போது 16 வயதாகும் நிலையில் தொடர்ச்சியாக எட்டும் வரை ஈரோட்டில் செயல்படும் பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த கரு முட்டைகளை வாங்கி குழந்தை இல்லாத பெண்களின் கருப்பைக்குள் செலுத்தும் மருத்துவமனைகள் குழந்தை வரம் கொடுப்பதாக கூறி லட்சங்களை வசூலித்து வந்துள்ளன 16 வயது சிறுமியை 20 வயது பெண்ணாக மகாலிங்கம் என்ற போலியான பெயரில் திருமணமான பெண்மணியாக சான்றளிக்க அழித்து கருமுட்டைகளை சட்டவிரோதமாக மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் பூனைகளுக்கு மெடிய அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் தனது தாயின் காதலியின் தொல்லை தாங்க இயலாமல் தப்பிவந்த சிறுமி தனது தந்தையின் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளார் இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை இந்திராணி 2-வது கணவர் சையது அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் சூரம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via