ஐ.ஏ.எஸ். தோ்வு நடந்தது.

by Admin / 05-06-2022 05:14:19pm
ஐ.ஏ.எஸ். தோ்வு நடந்தது.

இன்று காலை 9.30 -11.30,மாலை 2.30-4.30 வரை இந்தியா முழுவதிலிருந்து இந்திய குடிமை பணி தேர்வை
(ஐ .ஏ.எஸ்.) எழுதினர்.பிரிமினரி தேர்வானமுதல் நிலைத்தேர்வு  தேர்ச்சி பெறுகிறவர் மட்டுமே மெயின் தேர்வு
எனப்படும் முதன்மைத்தேர்வில் பங்கேற்க இயலும். இத்தேர்வு முடிவுகள் ஜூலை-ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் IAS முதன்மைத்தோ்வை. 2022 இல் எழுதுவா் . இத்தோ்வு செப்டம்பர் 16, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 1011 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via