உக்ரைனில் உணவு பற்றாக்குறை திண்டாடும் மக்கள்

by Staff / 12-06-2022 04:02:47pm
உக்ரைனில் உணவு பற்றாக்குறை  திண்டாடும் மக்கள்

உக்ரேன்  லூக்கான்ஸ்  சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்களுக்கு  போலீசார் வழங்கிய உணவு பொட்டலங்களை வாங்க மக்கள்  திரண்டனர். ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்த  நகரங்களில்  அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் உணவு சப்ளை செய்கின்றன. போலீசார் தரும் உணவு பொட்டலங்களை பெற மக்கள் திரண்டு  வந்து வாங்கிச் சென்றனர்.

 

Tags :

Share via