நீர்மூழ்கி டிரோன்களை தயாரிக்க டிஆர்டிஓ திட்டம்

by Staff / 12-06-2022 05:29:20pm
நீர்மூழ்கி டிரோன்களை  தயாரிக்க டிஆர்டிஓ திட்டம்

இந்திய பெருங்கடல் மண்டலத்தில் கடலுக்கடியில் கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் நீர்மூழ்கிகளை தயாரிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது .40 டன் எடை கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தின் வடிவமைப்பு மேம்பாடு கட்டுமானம் ஆகியவற்றில் தொழிநுட்ப உதவிக்காக உலக அளவிலான நிறுவனங்களிடம் விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை மாகான் கப்பல் கட்டும் நிறுவனம் வரவேற்றுள்ளது. நீர்மூழ்கி ஆண்களை தயாரிக்க பெங்களூரைச் சேர்ந்த நியூ ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்துடன் லார்சன் அண்ட் டூப்ரோ பிரபு உடன்பாடு செய்துள்ளது இந்தியாவில் இதுவரை நீர்மூழ்கி ட்ரோன்கள் கண்காணிப்பு கடலடி ஒளிப்பதிவு குழாய் பாதை தொலைதொடர்பு கம்பி விட பராமரிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Tags :

Share via