ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது

by Staff / 13-06-2022 04:18:50pm
ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பேரணி  செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகம் வரை பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி காங்கிரஸ் அலுவலகம் நோக்கி வந்த ஏராளமானோர் சாலையில் தடுத்து நிறுத்தி போலீசார் வேனில் ஏற்றினர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத் துறை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via